பிக்குகளிற்கு எதிராக முல்லையில் மாபெரும் கண்டனப்பேரணி

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த தேரரின் உடலம் அடக்கம் செய்யப்பட்டமையை கண்டித்தும் சட்டத்தரணிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்தும் முல்லைத்தீவில் இன்று மாபெரும் கண்டன ஆரப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. நேற்றைய தினம் குறித்த ஆலயப்பகுதியில் தேரரின் உடல் அடக்கம்செய்ய முற்பட்டவேளையில் அதனை தடுக்க சென்றிருந்த தமிழ் மக்கள் மீதும் நீதிமன்ற உத்தரவை மீறுகிறீர்கள் என எடுத்துரைக்கெ சென்ற சட்டத்தரணிகள் மீதும் பௌத்த பிக்குகள் பொலிஸார் … Continue reading பிக்குகளிற்கு எதிராக முல்லையில் மாபெரும் கண்டனப்பேரணி